நாட்டின் 67 வது சுதந்திர விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின உரையை வழங்கினார். இன்று காலை ராஜ்காட்டிற்கு சென்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர், 07.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
0 comments:
Post a Comment