இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். மதுரையில் பிறந்தவர் ஆவார். "மதுரைகாந்தி" என்று மதுரை மக்களால் அன்போடு அழைக்கபட்டார்.
மதுரையில் இவர் பெயரில் ஒரு பூங்கா உள்ளது. அவரின் புகழை நிலைநாட்ட என்.எம்.ஆர்.சுப்பராமன் மேம்பாலம் என்று ஒரு மேம்பாலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவமனை கட்ட அவருக்கு சொந்தமான இடத்தை வழங்கி உதவினார்.
மதுரையில் இருக்கும் எத்தனை பேருக்கு இவரை பற்றி தெரியும்?
0 comments:
Post a Comment