தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஐ நினைவூட்டும் நாள்.
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் நாயக்கர்களிடம் இருந்து சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாள்.
19 ஆம் நூற்றாண்டிள் செயற்கை துறைமுகம் கட்டப்பட முதல் பயணிகளும் ,பொருட்களும் நேரடியாக தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது .
0 comments:
Post a Comment