Thursday, August 22, 2013

சென்னை தினம் !


தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஐ நினைவூட்டும் நாள். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் நாயக்கர்களிடம் இருந்து சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாள். 19 ஆம் நூற்றாண்டிள் செயற்கை துறைமுகம் கட்டப்பட முதல் பயணிகளும் ,பொருட்களும் நேரடியாக தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது .

0 comments:

Post a Comment