Saturday, August 3, 2013

நேதாஜி சுபாஷ்


உலகத்தையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி முசொலினியிடத்தில் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள். சர்வாதிகாரி முசொலினி சொன்னது:- " இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலந்தவறிப் பிறந்துவிட்டார்... சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது" - அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி.

0 comments:

Post a Comment