Monday, July 22, 2013

காய்ச்சல் கிட்ட நெருங்காது!


தலா 20 கிராம் வல்லாரை இலை, துளசி இலை, உத்தாமணி இலை - இந்த மூன்று இலைகளையும் பச்சையாக அரைத்து கெட்டியாக மெழுகு பதத்தில் வரும்போது, மாத்திரைப் போல் உருட்டி நிழலில் உலர்த்தி காய வையுங்கள். நன்றாகக் காய்ந்ததும், பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். காலை இரண்டு மாத்திரையும், இரவில் இரண்டு மாத்திரையும் பாலில் கலந்து சாப்பிடுங்கள். இதுபோல் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 64 விதமான காய்சலும் தீரும். இதற்கு எந்தப் பத்தியமும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

0 comments:

Post a Comment